Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Saturday, 28 June 2014

அஞ்சல் துறையில் பரஸ்பர இடமாறுதலுக்கு லஞ்சம்- ஒரே நிலை ஊழியரிடம் நிலவும் அவலம்

அஞ்சல் துறை ஊழியர்கள் பரஸ்பர இடமாறுதல் (Mutual Transfer) வேண்டி வேறு ஊரில் பணிபுரியும் ஊழியர்களை அணுகும்போது, அவர்களிடம் சம்பந்தப்பட்ட சில ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவின் பழைமையான துறைகளில் அஞ்சல் துறையும் ஒன்று. இந்தியா முழுவதும் சுமார் 4.5 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் அஞ்சல் துறையில் பணியாற்றி வருகின்றனர். இதில் துறைசார் ஊழியர்களும், EDS எனப்படும் கூடுதல் துறை ஊழியர் களும் அடக்கம். தமிழகத்தில் மட்டுமே அஞ்சல் துறையில் 30,000-த்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
வேறு ஊரில் வேலை
இதில் வட்டம், மண்டலம், பிரிவு, இணை என பல்வேறு வகையான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் அஞ்சல் உதவியாளர்கள், கணக்கர்கள், பல்பணி ஊழியர்கள் (multi tasking staff) என்று பல மட்டங்களில் ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். அஞ்சல் துறையால் நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் மேற்கண்ட பொறுப்புக்கு வரும் இவர்களுக்கு, எடுத்த எடுப்பிலேயே நினைத்த இடத்தில் வேலை கிடைப்பதில்லை. இப்படி தேர்வாகும் ஊழியர்கள் வேலை கிடைக்கின்ற ஊரில் உள்ள அலுவலகத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பணிபுரிந்துவிட்டு, அதன்பின்னர்தான் இடமாறுதலுக் காக விண்ணப்பிக்க முடியும்.
பரஸ்பர இடமாறுதல்
இது தவிர பரஸ்பர இடமாறுதல் என்னும் வசதியும் அஞ்சல் துறையில் உள்ளது. அதாவது திருநெல்வேலியில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு சென்னைக்கு இடமாறுதல் வேண்டுமென்றால், அவரைப்போலவே சென்னையில் பணிபுரிந்து கொண்டு திருநெல் வேலிக்கு இடமாறுதல் வேண்டி காத்திருக்கும் ஒருவரை அணுகி இருவரும் பரஸ்பர இடமாறுதல் கோரலாம். அப்படி அவர் ஒப்பு கொள்கிற பட்சத்தில் பரஸ்பர இட மாறுதல் முறைப்படி இருவரும் தங்களது வேலையிடங்களை மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால் இந்த முறையிலும் இப் போது சில முறைகேடுகள் நடப்ப தாகக் கூறப்படுகிறது. சிலர் அவ சரத்துக்காக பரஸ்பர இடமாறுதல் வேண்டி சில ஊழியர்களை அணுகுகிறபோது இடமாறுதல் கோரி வருபவர்களிடம் கணிச மானத் தொகையை கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல் அஞ்சல் பிரிவின்கீழ் வரும் ஒரு இணை அலுவலகத்தில் பணி புரியும் பெயர் வெளியிட விரும்பாத ஊழியர் ஒருவர் கூறுகையில், “எனக்கு சொந்த ஊர் கோவை பக்கம். தேர்வின் மூலம் அஞ்சல் துறை உதவியாளர் பணிக்கு சேர்ந் தேன். சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. எனது கணவர் சென்னையில் மென் பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். பரஸ்பர மாறுதல் கிடைத்தால் சென்னைக்கு செல்லலாம் என் நினைத்தேன்.
இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் சென்னை பிரிவில் பணியாற்றுவது தெரியவந்தது. இது தொடர்பாக அவரை அணுகிய போது, பரஸ்பர இடமாறுதல் செய்ய வேண்டுமென்றால் ரூ. 1 லட்சம் தரவேண்டும் என்றார். நான் அதற்கு சம்மதிக்காமல் அந்த முடிவை கைவிட்டுவிட்டேன் என்றார்.
ஏற்கமுடியாது
இது தொடர்பாக அனைத்திந்திய தபால்துறை ஊழியர்கள் கூட்ட மைப்பின் தமிழக மாநில செய லாளர் ஜெ.ராமமூர்த்தியிடம் கேட்ட போது, “சென்னையில் வேலை செய்யும் ஒரு ஊழியருக்கு மற்ற ஊர்களில் வேலை செய்பவர் களைக் காட்டிலும் சலுகைகள் அதிகம். எனவே அதை ஈடு செய்யும் விதமாக சிலர் இப்படி செய் யலாம். ஆனால் இதை ஒரு போதும் ஏற்க முடியாது” என்றார்.
நடவடிக்கை உறுதி
இந்தப் பிரச்சினை குறித்து சென்னை வட்ட பொது அஞ்சல்துறை அதிகாரி மெர்வின் அலெக்ஸாண்டர் கூறுகையில், “அஞ்சல் துறையை பொறுத்த வரை பரஸ்பர இடமாறுதல் நினைத்த போதெல்லாம் கிடைக்காது. பரஸ்பர மாறுதலுக்காக விண்ணப்பதாரர் சொல்லும் காரணங்கள் ஏற்புடையதாக இருக்க வேண்டும். மேலும் பரஸ்பர இடமாறுதலுக்கு யாரேனும் பணம் கேட்டால் அது குறித்து பயப்படா மல் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படுவதுடன் லஞ்சம் கேட் கும் ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பரஸ்பர இடமாறுதலுக்கு யாரேனும் பணம் கேட்டால் அது குறித்து பயப்படாமல் புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Source : http://tamil.thehindu.com/opinion/reporter-page/article6154635.ece

Thursday, 26 June 2014

33 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய டிரைவருக்கு தபால் தலை


திண்டுக்கல், ஜூன் 26–

திண்டுக்கல் கிழக்குமாரம்பாடியை சேர்ந்தவர் குழந்தைசாமி(வயது58). திண்டுக்கல் சமூகநலத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1981–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் வரும் 30–ந்தேதி ஓய்வு பெறுகிறார். 33 ஆண்டுகளாக இவர் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டியுள்ளார். இதனால் அவரை கவுரவிக்கும் வகையில் சமூகநலத்துறை ஊழியர்கள் அவரது புகைப்படத்துடன் கூடிய தபால்தலையை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த தபால் தலையை அவர் ஓய்வுபெறும் 30–ந்தேதி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டு கவுரவப்படுத்துகிறார்.

இதுகுறித்து சமூகநலத்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் கூறுகையில், ஒரு ஊழியர் ஓய்வுபெறும் நாளில் அவருக்கு மோதிரத்தை வாங்கி கொடுத்தால் அந்த நேரத்தில்தான் சந்தோசமாக இருப்பார். வாழ்நாள் முழுவதும் வரலாற்றில் இடம்பெறும் வகையில் சிறப்பு செய்ய நினைத்த நாங்கள் அவருக்கு தபால்தலை வெளியிடுகிறோம் என்றார்.

ஓய்வு பெறும் டிரைவர் குழந்தைசாமி கூறுகையில்,
என் பணி காலத்தில் எந்தவித விபத்தும் இல்லாமல் வாகனத்தை ஓட்டினேன். எனக்கு குழந்தை இல்லை. அதே நேரத்தில் அனைத்து ஊழியர்களும் எனக்கு குழந்தைகளாக இருந்து என்னை புகழின் உச்சிக்கே அழைத்துச்சென்று தபால்தலை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர். இது என் வாழ்நாளில் பெற்ற பேறாகும் என்றார்.

-மாலை மலர் 

Friday, 20 June 2014

போஸ்ட்கார்ட் தட்டுப்பாடு



ஒரு கார்டு அச்சடிக்க ரூபாய்  7 மொத்த செலவு ஆகிறதாம் ! ஒரு கார்டு விற்றால் .50 பைசா கிடைக்கிறது . ஒரு கார்டு விற்பதால் நஷ்டம் ரூபாய்  6.50  . தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல் 

50 paise postcard costs Rs 7 to Postal Department

A postcard which is sold for 50 paise actually costs the government Rs 7, according to an RTI response from the postal department listing the costs incurred by it on such services which are proving to be loss-making propositions for it. 


In the year 2012-13, the per unit revenue earned from the sale of postcards was 50 paise whereas, to keep the service running, the per unit cost came to Rs 7.18, down from Rs 7.50 during 2010-11, the department said in its RTI response. 

Similarly, the printed postcard was bringing a revenue of Rs 6 although the cost incurred on it was Rs 7.19 per unit in the year 2012-13. The RTI query further found that the cost of a letter card was Rs 7.18 per unit whereas the revenue earned from it was Rs 2.50. 

The postal department also incurs a loss in dispatching registered newspapers with the per unit cost for a single dispatch being Rs 10.59 while Rs 20.79 is the cost for sending newspaper bundles. However, the revenue earned is a meagre 59 paise for single and Rs 1.63 for bundled dispatches, the reply said. 

The postal department also said that while insurance is offered at Rs 55.24, its cost was almost three times at Rs 141.82 during 2012-13. Each dispatch of a book packet costs the department Rs 9.51 but the revenue earned by it for every delivery is Rs 2.90. 

Each parcel brings revenue of Rs 40.69 while the cost incurred for sending the same is Rs 46.58. Printed books gave a revenue of Rs 2.90 to the department while the cost of dispatching such material was Rs 12.44, it added. 

The response provided to applicant SC Agrawal said, "It is submitted that no annual profit and loss account is prepared in this section. However, allocation of expenditure and revenue to around 30 services is being maintained every year as an annual costing exercise on the basis of data received from different sections of the directorate."

SECRETARY POSTS ADDRESSED CIRCLE HEADS FOR EFFECTIVE SERVICES !


மாநில / மண்டல  உயர் அதிகாரிகளின் கனிவான பார்வைக்கு !

பாரதப் பிரதமரின் அரசுத் துறை வாரியான செயலர்களுடன் கூட்டம்  கடந்த 4.6.2014 இல்  புது டெல்லியில் நடைபெற்றது . இந்தக்  கூட்டத்தில்  பொது மக்கள் சேவையை திறம்பட கையாளுவதற்கான வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன . இந்தக் கூட்டத்தின் முடிவுகளை அமல் படுத்தும் விதத்தில் நம்முடைய  துறை முதல்வர் மதிப்புக்குரிய MS . காவேரி பானர்ஜி அவர்கள் மாநில அஞ்சல் துறை தலைவர்களின்  நேரடி பார்வைக்கு D.O. கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில் மிகத் தெளிவாக  " IDENTIFY AND DISCONTINUE REPORTS FROM OPERATIVE OFFICES  AND DIVISIONS WHICH ARE NO LONGER RELEVANT FOR WHICH INFORMATION IS ALREADY AVAILABLE IN YOUR CIRCLE / REGIONAL OFFICE OR ON THE WEB '  என்கிற அறிவுறுத்தலை  அனைத்து மாநில அஞ்சல் நிர்வாகங்களுக்கும்  தெரிவித்துள்ளார்.  

இந்த பிரச்சினையில்  ஏற்கனவே நம்முடைய தோழர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில்  , குறிப்பாக  தென் மண்டலத்திலும் , மேற்கு மண்டலத்திலும்இது போன்ற  தேவையற்ற செயல்கள்    கடைப்பிடிக்கப் பட்டு  வருவதாகவும்  ஏற்கனவே  மண்டல அலுவலகத்தில் / கோட்ட அலுவலகத்தில் உள்ள விபரங்களை , அவர்களால்  ON LINE  இல் எடுக்கக் கூடிய , அல்லது ஏற்கனவே அவர்களுக்கு வேறு விதத்தில் - ஏற்கனவே உள்ள கோப்புகளில் இருந்து - கிடைக்கக் கூடிய  விபரங்கள் குறித்த  REPORTS களை  மீண்டும் மீண்டும்   காலை , மதியம், மாலை, இரவு என்று  கேட்டுக் கொண்டே இருப்பதாகவும் அப்படி  .உடனே அனுப்பப் படவில்லை எனில் அதற்கு விளக்கம் அளித்திட ,  பொது மக்கள் சேவையை  உடனே நிறுத்தி விட்டு  மண்டல அலுவலகத்திற்கு சம்பத்தப் பட்ட ஊழியர் நேரே வந்து  அங்கு உள்ள குட்டி அதிகாரிகளிடம் விளக்கம் எழுதிக் கொடுக்கவேண்டும் என்று தொலைபேசியில்  மிரட்டப் படுவதாகவும் புகார் அடிக்கடி வந்து கொண்டுள்ளது. 

இது தவிர , மண்டல அலுவலகத்தில் உள்ள  குட்டி அதிகாரிகள்,  IP /ASP  இன்  T.A. பில்கள்  கோட்ட அலுவலகத்தில் PASS  செய்வதில் பிரச்சினை உள்ளதாக புகார் வந்தால்கூட , அதனை PASS  செய்திடும்  கோட்ட அதிகாரியிடம் விளக்கம் கேட்காமல் , OA , ACCOUNTANT ,  MTS , ORDERLY , OUTSIDER  என, சம்பந்தம் இல்லாத ஊழியர்களை =  விளக்கம் அளித்திட நேரில்  மண்டல அலுவலகம் வரச்சொல்லி தொலைபேசியில்    மிரட்டுவதாகவும் "இல்லையென்றால் தொலைத்துவிடுவேன்" என்று  கூறி 'ஆட்டம்' போடுவதாகவும் புகார்கள் வந்துள்ளன . 

ஏற்கனவே HEAD  OF  OFFICE  பணியில் இருக்கும் போது , ஏற்கனவே  HEAD  OF  DIVISION  /DISC  AUTHORITY  பணியில் இருக்கும் போது , அடிப்படை சட்ட விதிகளின் படி (STATUTORY  RULES ) அவர்களுக்கு உண்டான அதிகார எல்லையை தாண்டி  மண்டல அலுவலகத்தில் உள்ள குட்டி அதிகாரிகள்  தானே  PMG என்று நினைத்துக் கொண்டு  'ஆட்டம்'  போடுவதாகவும்  தொடர்ந்து புகார்கள் நமக்கு வந்துகொண்டுள்ளது.  

இலாக்கா முதல்வர் அவர்களே   "தேவையற்ற வேலைகளை குறையுங்கள்", "நிர்வாகத்தை ஒழுங்காக நடத்துங்கள் " என்று அறிவுறுத்தும் போது , குட்டி அதிகாரிகளின் 'ஆட்டம்'  தேவைதானா  என்பதை  உயர் அதிகாரிகளின்  பார்வைக்கே அளிக்கிறோம்.  இந்த மாதிரியான  நடவடிக்கைகள் உடன்  நிறுத்தப் பட வேண்டும் , இல்லையென்றால்  அந்த குட்டி அதிகாரிகளின் பெயர் குறிப்பிட்டு , அந்த நிகழ்வு குறிப்பிட்டு , சம்பத்தப் பட்ட ஊழியர்களின் புகார் கடிதத்துடன்   உடன்  நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்களுக்கு  சரியான விபரத்துடன் புகார் அளிக்கப் பட்டால்அதனை நேரடியாக  SECRETARY  POSTS  அவர்களின்  கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும்  நமக்கு  உறுதி அளித்துள்ளார்.  பாரத பிரதமரின்  அலுவலகத்திற்கும் இது குறித்து  புகார் அளிக்க  நடவடிக்கை எடுக்கப் படும்  என்றும் கூறியுள்ளார்.  

எனவே மாநில / மண்டல அதிகாரிகள் இந்த பிரச்சினையில் உடன் தலையிட்டு  குட்டி அதிகாரிகளின் இந்த  "அடாவடி" நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திட  பணிவுடன் வேண்டுகிறோம். நிச்சயம்  இலாக்காவின் விதிகள் பாதுகாக்கப்படும் . முறையாக  அந்தந்த நிலை அதிகாரிகளின்  நிர்வாக எல்லை  பாதுகாக்கப்படும் என்பதை  உறுதி செய்திட  பணிவுடன் வேண்டுகிறோம். மேல் நடவடிக்கையை  அவசியம் எதிர்பார்க்கிறோம்.

இலாக்கா முதல்வரின் கடித நகலை கீழே பார்க்கவும்  :- 




Source : http://aipeup3tn.blogspot.in/

Sunday, 15 June 2014

LGO EXAMINATION

Wednesday, June 11, 2014

LGO EXAMINATION 2014

Limited Departmental Competitive Examination for promotion of Lower Grade officials to the cadre of Postal Assistants/Sorting Assistants for year 2014 will be held on 21st September 2014.

Saturday, 14 June 2014

DEMONSTRATION HELD AT DINDIGUL DN. ON 13.06.2014

DEMONSTRATION WAS HELD AT DINDIGUL DN. ON 13.06.2014 IN FRONT OF DINDIGUL HPO. MEMBERS IN LARGE SCALE ATTENDED AND MADE IT A SUCCESS. DIVISIONAL UNION THANKS THE MEMBERS WHO ATTENDED THE DEMONSTRATION. THE PHOTOGRAPHS TAKEN DURING THE DEMONSTRATION ARE PUBLISHED BELOW.









Friday, 13 June 2014

Shri V, Rajaram, Retd. Accounts Officer, son passed I.A.S Exam.


Shri. R. Elangovan s/o Shri V,Rajaram, Retd. Accounts Officer,  Dept. of Posts, (Madurai Region, Tamilnadu Circle) has declared successful in the said examination and secured 562 Rank.


NFPE, Dindigul Division congratulates the candidate and wish best of luck to his future career. 

Monday, 9 June 2014

CBS Help Desk



CBS வருவதற்கு முன் அது சம்பந்தமாக பல சந்தேகங்களை(நமக்கு தேவையா?...) பல SUGGESTION (UPS, BANDWITH, TRAINING... என்று ) சொல்லியிருந்தோம். நிர்வாகம் அதையெல்லாம் SERIOUS ஆக எடுத்துக் கொண்ட மாதிரி தெரியவில்லை. தற்பொழுது CBS வந்தே விட்டது. தினமும் 11 மணி அளவில் தான் நெட் கிடைக்கிறது. PUPLIC பொறுமை இழந்து விடுகிறார்கள். ஊழியர்களும் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். காரணத்தை அறிந்து நிர்வாகம் சரி செய்ய வேண்டும். ஒரு திட்டம் வருவதற்கு முன் அதை பற்றி பல விமர்சனங்களை முன் வைக்கலாம். ஆனால், வந்த பிறகு, அந்த திட்டத்தை எப்படி முழுமையாக, சிறப்பாக செயல் படுத்துவது என்பதில் தான் நம் கவனம் இருக்க வேண்டும். CBS சம்பந்தமான சந்தேகங்களை, விளக்கங்களை தெரிந்து கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய HELP  DESK  பற்றி கீழே தந்துள்ளோம்.

Helpdesk Model


1.       Who should contact the helpdesk?

•        User

2.       How should the user contact the helpdesk?

•        Phone (1800 103 9474)
•        E-mail (fsidophelpdesk@infosys.com)

3.       What information is required by the helpdesk?


List of questions below will be asked by the helpdesk before creating a ticket.

In the interest of saving time for creating the incident, user to have answers handy for the questions below as applicable.

Primary Questions:

•        Calling from which post-office branch? Caller contact details (email/ phone)?
•        Problem with which application/module/menu item?
•        What is the issue/incident?
•        Is the issue occurring only for you? Or many users / systems affected?
Is the issue business impacting?
•        Is the issue appearing if you login with your user id from another desktop?
•        What is Operating System, Browser version is used?
•        Is the network connectivity to the Data Center up?
•        Have the CBS desktop settings been applied as per the Infosys document circulated
•        User id will be requested over the phone

Optional Questions – If required for Issue:


•        Optional – Menu name, CIF id, SOL id, Account Number may be requested over the phone on need basis.
•        Optional – Screen shots with brief notes may be requested over email, if required.
•        Optional – Sequence of steps while getting this error will be requested over the phone and email.
4.       After Creating an Incident what information you would get from helpdesk? 

Helpdesk will provide the Incident Severity/Priority and SLA hours for giving resolution. This will be tied up with RFP scope as applicable.
5.       How will the helpdesk agent help you resolve your issue on a call?

•        Helpdesk will suggest troubleshooting steps based on issue
•        Help desk will refer ready-reckoner available

6.       What happens if the helpdesk agent cannot resolve your issues while on the call (or if you contact over email)?

•        Help desk will route the trouble ticket to Infosys support
•        Infosys support investigates the ticket and finds solution
•        Infosys support provides solution over e-mail or phone to user


7.       What are the hours of operation for the End-user?

End-user helpdesk -> 08:00 Hrs to 20:00 Hrs (Monday to Saturday)

8.       How can you track the status of your incident?

User tracks incident status via helpdesk E-mail (FSIDOPHELPDESK@infosys.com), Phone (1800 103 9474)

9.       Who will be accountable if Helpdesk is not giving reply?

In this case, user can escalate to the next level as given in the Escalation Matrix.

Escalation for FSI:


Escalation for ECMS: