Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Monday, 27 March 2017

31 வது தேனி கோட்ட மாநாடு 26.03.2017 அன்று ஆண்டிபட்டியில் தோழர் C .நாகேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது



31 வது தேனி கோட்ட மாநாடு 26.03.2017 அன்று ஆண்டிபட்டியில் தோழர் C .நாகேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 
 
மண்டல செயலர் தோழர் ஜோதி ,திண்டுக்கல் கோட்டசெயலர் 
மைக்கேல்  சகாயராஜ், தேனி அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் போஸ் , மதுரை கோட்ட செயலர் தோழர் சுந்தர மூர்த்தி ,நெல்லை கோட்ட செயலர் தோழர் ஜேக்கப் ராஜ்கலந்துகொண்டனர் .மாநாட்டில் 
தலைவராக தோழர் C .நாகேந்திரன் அவர்களும்   
செயலராக தோழர் M .செல்லத்துரை அவர்களும்  பொருளாளராக தோழர் எழிலரசன் அவர்களும்  தேர்ந்தெடுக்க பட்டனர்.  மேலும் திண்டுக்கல் கோட்டத்தைச் சார்ந்த  அஞ்சல் நான்கின் கோட்ட செயலர்  தோழர் . B. ராஜசேகர் , தலைவர் சாகுல் ஹமீது, மற்றும் முன்னனித்தோழர்களும் கலந்துகொண்டனர்.

மாநாட்டினை சிறப்பாக நடத்தி முடித்த முன்னாள் கோட்ட செயலர் தோழர் சிவமூர்த்திஅவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment