25.11.2017 முதல் 27.11.2017 வரை செங்கல்பட்டில் நடைபெற்ற NFPE அஞ்சல் மூன்றின் 38 வது தமிழ் மாநில மாநாட்டில் நமது திண்டுக்கல் கோட்டம், கலெக்ட்ரேட் அஞ்சலக உதவி அஞ்சல் அலுவலர் திரு K. சுப்ரமணியன் அவர்கள் தென் மண்டல செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்
திரு K. சுப்ரமணியன் அவர்களின் பணிசிறப்படைய புரட்சிகரமான வாழ்த்துக்களையும், நமது நல்லாதரவையும் தெரிவிப்போம்.
P. மைக்கேல் சகாயராஜ்
கோட்டச் செயலர்
NFPE, திண்டுக்கல் கோட்டம்